சேரை அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு விழிப்புணர்வு

81பார்த்தது
நெல்லை மாவட்டம் சேரன் மகாதேவி அரசு மருத்துவமனையில் இன்று காலை தீ தடுப்பு வாரத்தை முன்னிட்டு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் பொது மக்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு வழங்கப்பட்டது. சேரை தீயணைப்பு நிலைய அலுவலர் பலவேசம் தலைமையில் தீ விபத்துகள் ஏற்படும் போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி