சேரையில் அதிமுகவினர் இறுதிக்கட்ட பிரச்சாரம்

71பார்த்தது
நெல்லை மாவட்டம் சேரையில் அதிமுகவினர் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதிமுக நகர செயலாளர் பழனிக்குமார் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஒவ்வொரு வார்டாக சென்று பிரச்சாரம் செய்தனர். பிரச்சாரம் அதிமுக தேர்தல் அலுவலகத்தில் நிறைவு பெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி