“குழந்தைப் பேறு கிடைப்பதில் கடவுளின் அருள் எதுவுமில்லை”

55பார்த்தது
“குழந்தைப் பேறு கிடைப்பதில் கடவுளின் அருள் எதுவுமில்லை”
குழந்தைப் பேறு கிடைப்பதில் கடவுளின் அருள் எதுவுமில்லை, கணவரால்தான் குழந்தைப் பேறு கிட்டுகிறது என மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். மேலும் அவர், "நான் அனைத்து மதத்தைச் சேர்ந்த பெண்களையும் கேட்டுக்கொள்வது ஒன்றைத்தான், அதிகபட்சமாக 2 குழந்தைகளை மட்டும் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தை சின்னதாக வைத்துக்கொண்டால், உங்கள் பிள்ளைகளை நன்றாக வளர்க்க முடியும், அவர்களுக்கு நல்ல கல்வியை வழங்க முடியும்" என்று கூரியுள்ளார்.

தொடர்புடைய செய்தி