ராசிங்க புரத்தில் ஒருவர் குத்தி படுகொலை

55பார்த்தது
தேனி மாவட்டம் போடி அருகே ராசிங்கபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சாலையை கடப்பதில் ஏற்பட்ட தகராறில் குபேந்திரன்(50) என்பவர் ஸ்க்ரூ டிரைவரால் குத்தப்பட்டதில் உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போடி தாலுகா போலீசார் சம்பவத்தில் ஈடுபட்ட ஆறு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி