திருட்டு நாடகம்.. நகைக்கடை உரிமையாளர் கைது!

74பார்த்தது
ஆகஸ்ட் 15ம் தேதி மாலை மர்ம நபர்கள் இருவர் நகைக் கடைக்குள் நுழைந்து கத்தியால் குத்தி, தாக்கிவிட்டு 50 சவரன் கொள்ளையடித்துச் சென்றதாகக் கடை உரிமையாளர் புகார் அளித்திருந்தார். போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட மர்ம நபர்கள் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் திட்டமிட்டு நகைக்கடை உரிமையாளர் ரமேஷ் குமார் அளித்த ஐடியாவில், கடையில் இருந்த போலியான நகைகளைக் கொள்ளை அடித்ததாகவும், வாக்குமூலம் அளித்துள்ளனர். 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி