காதலுக்காக 5 முறை கிணற்றில் குதித்த இளைஞர்!

81பார்த்தது
காதலுக்காக 5 முறை கிணற்றில் குதித்த இளைஞர்!
சேலம் மாவட்டம் குஞ்சாண்டியூர் பகுதியை சேர்ந்த விஜய் என்ற இளைஞர், பாலபட்டியை சேர்ந்த கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், மாணவியின் வீட்டிற்கு போதையில் வந்த விஜய் அவரை திருமணம் செய்துகொள்ளலாம் என அழைத்துள்ளார். இதற்கு மாணவியின் வீட்டார் மறுக்கவே அருகில் உள்ள விவசாய கிணற்றில் குறித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். 4 முறை குதித்தும் சாகாததால் 5வது முறை குதித்த அவரால் வெளியே வர முடியவில்லை. பின்னர் தீயணைப்புத்துறையினர் அவரை மீட்டு எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி