வலியில் துடித்த பெண்.. நடுரோட்டில் பிரசவம்..

75பார்த்தது
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் தலித் பெண் ஒருவர் பிரசவ வலியால் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அங்கு அந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்க மருத்துவர்கள் மறுத்துவிட்டனர். கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், குடும்பத்தினர், சாலையோரம் உள்ள முட்புதர்களுக்கு அழைத்துச் சென்று, சேலை போர்த்தி கர்ப்பிணி பிரசவித்துள்ளார். இந்த சம்பவம் எப்போது நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி