குழந்தை படுத்திருந்த தொட்டிலில் ஏறி படமெடுத்த பாம்பு..!

11862பார்த்தது
பாம்பு ஒன்று குழந்தையின் தொட்டிலில் ஏறி படமெடுத்து ஆடிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், வயல் வெளியில் பாம்பு கீரிப்பிள்ளையுடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறது. பின்னர் கீரிப்பிள்ளையிடம் இருந்து தப்பி, வீட்டிற்குள் சென்ற பாம்பு, அங்கு குழந்தை படுத்திருந்த தொட்டில் மீது ஏறி, படமெடுத்து ஆடிக் கொண்டிருந்தது. பாம்பை விரட்ட பலர் முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை. இந்த சம்பவம் எங்கு, எப்போது நடந்தது என்பது தெரியவில்லை. இந்த வீடியோ இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி