ரயில்வே துறைக்கு அச்சத்தை கொடுக்கும் ஜூன் மாதம்..!

75பார்த்தது
ரயில்வே துறைக்கு அச்சத்தை கொடுக்கும் ஜூன் மாதம்..!
இந்தியாவில் ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். ஆனால் சமீப காலமாக நடக்கும் ரயில் விபத்துக்கள் பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி ஒடிசாவில் மூன்று ரயில்கள் மோதிய விபத்தில் 293 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டு ஜூன் மாதமும் ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் நடந்த விபத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். இந்திய ரயில்வே துறைக்கு ஜூன் மாதம் அச்சத்தை கொடுப்பதாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி