ஜோதிடர் பேச்சைக் கேட்டு பேரனை கொன்ற தாத்தா! வலுக்கும் கண்டனங்கள்

70பார்த்தது
ஜோதிடர் பேச்சைக் கேட்டு பேரனை கொன்ற தாத்தா! வலுக்கும் கண்டனங்கள்
பேரன் சித்திர மாதத்தில் பிறந்ததால் அவனால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என ஜோதிடர் சொன்னதை கேட்டு 38 நாள் குழந்தையை வீரமுத்து என்ற முதியவர் அரியலூரில் கொலை செய்தார். இந்த சம்பவத்திற்கு சமூகவலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மூடநம்பிக்கையால் வாழ வேண்டிய குழந்தையை வாழ்ந்து முடித்த முதியவர் வீரமுத்து இரக்கமின்றி கொலை செய்ததை ஏற்கவே முடியாது, அவருக்கு அதிகபட்ச தண்டனையை நீதித்துறை வழங்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி