காதலுக்கு எதிர்ப்பு - காதல் ஜோடி தற்கொலை

56பார்த்தது
காதலுக்கு எதிர்ப்பு - காதல் ஜோடி தற்கொலை
உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் 35 வயது நபர் அறிமுகமாகியுள்ளார். பல நாட்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில் இதுகுறித்து அவர்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். ஆனால், திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதனால், அவர்கள் சிவபாபா தாம் கோயிலுக்குச் சென்று திருமணம் செய்துகொண்டனர். பின்னர், அம்பேத்கர் பூங்காவுக்குச் சென்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், 35 வயது நபர் நேற்று (ஜூன் 20) உயிரிழந்தார். இன்று (ஜூன் 21) இளம்பெண் உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி