விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ரூ.10,000 நிதி உதவி

60பார்த்தது
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ரூ.10,000 நிதி உதவி
கள்ளக்குறிச்சி சிறுவங்கூர் கிராமத்தில் நச்சு சாராயம் குடித்து உயிரிழந்த கோபால் என்கிற செல்வம் அவர்களின் குடும்பத்தினரையும், பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து ஆறுதல் கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ரூ. 10,000 நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதே இக்கொடுமையைத் தடுக்கும் நிரந்தரத் தீர்வு என அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.