இந்தியா மிகவும் வலிமையான அணி என தெரியும்

81பார்த்தது
இந்தியா மிகவும் வலிமையான அணி என தெரியும்
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் இன்று (ஜூன் 29) இறுதிப்போட்டியில் மோதுகின்றன. இதனிடையில், எந்த சூழ்நிலையிலும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாக தென்னாப்பிரிக்க கேப்டன் அய்டன் மார்க்ரம் தெரிவித்துள்ளார். “இறுதிப்போட்டியை புதிய போட்டியாக காண்கிறேன். இந்தியா மிகவும் வலிமையான அணி என தெரியும். முதல்முறையாக கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்பு எங்களுக்கு கிடைத்துள்ளது.” என்றார்.

தொடர்புடைய செய்தி