சாப்பிட்டதும் வெற்றிலை போட இதுதான் காரணமா!

77பார்த்தது
சாப்பிட்டதும் வெற்றிலை போட இதுதான் காரணமா!
சாப்பிட்டு முடித்தவுடன் வெற்றிலை போடுவது வயிற்று உப்புசம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பொதுவான செரிமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். வெற்றிலை வாய்வழி தொற்று ஏற்படும் அபாயத்தை குறைக்கவும், சுவாசத்தை புத்துணர்ச்சியாக வைக்கவும் உதவும். உணவுகளை எடுத்து கொண்ட பின் வாய் மற்றும் சுவாசத்தை ஃபிரெஷ்ஷாக வைத்து கொள்ள வெற்றிலை உதவும். வெற்றிலையில் உள்ள இயற்கையான சில கலவைகள் நம்முடைய மனதிலும், உடலிலும் அமைதியான விளைவுகளை ஏற்படுத்துகின்றன, ரிலாக்ஸை ஊக்குவித்து மன அழுத்தம் குறைய உதவுகின்றன மற்றும் நன்றாக தூங்க உதவுகின்றன.

தொடர்புடைய செய்தி