அரசு தொழில் பயிற்சி நிலைய அட்மிஷன் தேதி நீட்டிப்பு

77பார்த்தது
அரசு தொழில் பயிற்சி நிலைய அட்மிஷன் தேதி நீட்டிப்பு
சிவகங்கை காரைக்குடியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையில், காலியாகவுள்ள இடங்களுக்கான நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. அதற்கான நேரடி சேர்க்கை அக்டோபர் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார். இதில், ஆண் மற்றும் பெண் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ. 1,750/- உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்த மாணவர்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் 100% வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி