மனைவி அடித்து துன்புறுத்தியதால் கணவன் தற்கொலை

59பார்த்தது
மனைவி அடித்து துன்புறுத்தியதால் கணவன் தற்கொலை
மும்பையை சேர்ந்த 37 வயதான நபரை அவரின் மனைவி மற்றும் குடும்பத்தார் 5 பேர் துன்புறுத்தி வந்துள்ளனர். கடந்த அக். 12ஆம் தேதி தனது 4 வயது மகனை பார்க்க நினைத்த போது அவரை மனைவியும், குடும்பத்தாரும் சேர்ந்து சரமாரியாக அடித்துள்ளனர். இதனால் மனமுடைந்த கணவர், மனைவி மற்றும் குடும்பத்தார் செய்த கொடுமைகளை வீடியோவில் பேசிவிட்டு அண்மையில் தற்கொலை செய்தார். இதை தொடர்ந்து அனைவர் மீதும் போலீசார் வழக்குபதிந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி