பாபநாசம் நகரத்தில் அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு

58பார்த்தது
தஞ்சை மாவட்டம், பாபநாசம் செபஸ்தியார் ஆலயம் முன்பாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பாபநாசம் நகரச் செயலாளர் கோவி. சின்னையன் தவைமையில் மயிலாடுதுறை பாராளுமன்ற வேட்பாளர் பாபு அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியங்கள் என்று துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு கேட்டனர். முன்னதாக பாபநாசம் செபஸ்தியார் ஆலய பங்குத்தந்தை அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்து வாக்கு கேட்டனர்.
இந்நிகழ்ச்சிகளில் பாபநாசம், ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி