திருவிடைமருதூர் வட்டம் திருலோகி அருள்மிகு ஷுராப்தி சயன நாராயண பெருமாள் திருக்கோயிலில் இன்று பாலாலயம் காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் நடைபெற்றது
இவ்விழாவில் செயல் அலுவலர்
கோ கிருஷ்ணகுமார் தக்கார் மற்றும் ஆய்வர் கோகிலா தேவி கதிராமங்கலம் சரக ஆய்வாளர் அருணா உபயதாரர் வெங்கடேஷ் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்