மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

64பார்த்தது
மருத்துவ உபகரணங்கள் வழங்கல்
குடந்தை ஆதிகும்பேஸ்வர
சுவாமி கோயில் தெற்கு வீதியில் உள்ள நகர்ப்புற
ஆரம்ப சுகாதார நிலையத்தில் யானைக்கால்
நோயாளிகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும்
நிகழ்ச்சி நடந்தது. மாநகர் நல அலுவலர் ஆடலரசி
தலைமை வகித்து, யானைக்கால் நோயாளிக்களுக்கு
சோப்பு, டிரே, துண்டு உள்ளிட்ட பல்வேறு மருத்துவ
உபகரணங்களை வழங்கினார். மருத்துவ நிலைய
அலுவலர் தங்கரத்தினம், யானைக்கால் பிரிவு சுகாதார
ஆய்வாளர்கள் சசிகுமார், சாந்தி மற்றும் ஏராளமானோர்
பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி