ஆம்னி பேருந்துகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

53பார்த்தது
ஆம்னி பேருந்துகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை
தமிழ்நாடு போக்குவரத்துக்கு கழகம் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ள போக்குவரத்து கழக ஆணையர் தனைத்தும் அறிக்கையில், சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் போரூர் சுங்கச்சாவடி, சூரப்பட்டு சுங்கச்சாவடி மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் தவிர்த்து வேறு இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்கக் கூடாது என்றும் மீறும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமின்றி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி