“ஏன் ஸ்டாலின் வரவில்லை?.. உதயநிதி முதல்வர் அல்ல” - தமிழிசை

57பார்த்தது
சென்னையில் இன்று (ஜூன் 21) செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை, “தமிழ்நாட்டில் கொடூரமான சூழ்நிலை இருந்து வருகிறது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம்.. கருணாபுரத்தில் கருணை இல்லாமல் நடந்த கொலை. அரசியல்வாதிகளின் துணையுடன் தான் இந்த கள்ளச்சாராய விற்பனை நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் அதிகாரிகளை மாற்றுவது வெறும் கண் துடைப்பு, ஏன் முதலமைச்சர் நேரில் வரவில்லை? உதயநிதி ஸ்டாலினை அனுப்பி வைத்தால் போதுமா?. இது குடும்ப விழா அல்ல. இந்த விவகாரத்தை வன்மையாக கண்டிக்கிறோம்” என்றார்.

நன்றி: நியூஸ் தமிழ் 24x7

தொடர்புடைய செய்தி