"நாளைக்குள் பாட புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும்"

67பார்த்தது
"நாளைக்குள் பாட புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும்"
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், அனைத்து பள்ளிகளுக்கும் நாளைக்குள் பாட புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும் என தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்க 2.9 கோடி புத்தகங்களும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு வழங்க ₹1.2 கோடியில் 4.18 கோடி புத்தகங்களும் அச்சிடப்பட்டுள்ளன என தகவல் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி