தொடங்கியது கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா

53பார்த்தது
தொடங்கியது கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா
கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.தொடர்ந்து நாளை காலை தேரோட்டம் நடைபெறுகிறது. ஆனால் தமிழக மீனவர்கள் இந்த விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். இலங்கை கடற்படையினால் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதைக் கண்டித்து அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். இந்திய- இலங்கை பக்தா்கள் ஒன்றிணைந்து கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியாா் ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா கொண்டாடுவது வழக்கம்.

தொடர்புடைய செய்தி