சாக்கடை பீர்.. இது என்ன புதுசா இருக்கு!

64பார்த்தது
சாக்கடை பீர்.. இது என்ன புதுசா இருக்கு!
ஜெர்மனியின் வைசன்பர்க் நகரில் இருக்கும் ரியூஸ் ப்ரூ என்ற பிரபல மதுபானை ஆலை சாக்கடை நீரிலிருந்து பீரை தயாரிக்க முடிவெடுத்திருக்கிறது. சாக்கடையிலிருந்து எடுக்கப்படும் கழிவுநிறை நான்கு கட்டங்களாக சுத்திகரித்து அதில் இருக்கும் திடக்கழிவுகளை முறையாக அகற்றிய பின் அதனை நொதிக்க வைத்து பீர் தயாரிக்க திட்டமிட்டு இருக்கின்றனர். இந்த பீரை சாப்பிடுவதால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது என்கின்றனர். இந்த கழிவு நீரை ஓசோனைசேஷன் செய்வதன் மூலம் அதிலுள்ள 80% பொருட்கள் வடிகட்டப்பாடும். அதற்குப் பிறகு அதனை நொதிக்க வைத்து பீர் தயாரிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி