புயலிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி?

80பார்த்தது
புயலிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி?
புயல் தாக்கும் பகுதியில் இருப்பின், உங்களுக்கான அடிப்படை ஆவணங்களை பத்திரப்படுத்திக் கொள்ளவும்.
வீடுகளின் நிலையை உறுதியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும், புயல் விபரங்களை அறிந்து வைத்துக் கொண்டு 12 மணி நேரத்திற்கு முன்பே அதற்கான ஏற்பாடுகளுடன் இருக்க வேண்டியது அவசியம். செல்லப்பிராணிகளை தங்க வைப்பது தொடர்பான ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்வதோடு
நமது வீடு புயலால் சேதமடைந்தால் உள்ளூர் நிர்வாகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.

தொடர்புடைய செய்தி