ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தப்பட்ட பள்ளி மாணவர்கள்: பகீர் புகார்

56பார்த்தது
ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தப்பட்ட பள்ளி மாணவர்கள்: பகீர் புகார்
திருநெல்வேலி மாவட்ட போலீஸ் அலுவலகம் அருகில் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடம் ஒன்று செயல்படுகிறது. இங்கு ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இருவரை இரண்டு ஆசிரியர்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கூட தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தும் அவர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தார். இதையடுத்து போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி