ரூ.2000 உதவித்தொகை வரவில்லையா..? இதை செய்யுங்க

79பார்த்தது
ரூ.2000 உதவித்தொகை வரவில்லையா..? இதை செய்யுங்க
PM கிசான் திட்டத்தில் பெயர் பதிவிட்டும் உங்களுக்கு தவணை வர வில்லையா? கவலை வேண்டாம். உடனே புகார் அளிப்பதன் மூலம் விரைவில் உங்களுக்கு உதவித்தொகை கிடைக்கும். PM கிசான் “HELPLINE TEST” மூலம் நீங்கள் புகார் அளிக்கலாம். மேலும், pmkisan-ict@gov.in. மற்றும் pmkisan-funds@gov.in. என்ற மின்னஞ்சல் ID மூலமும் புகார் தெரிவிக்கலாம். இதுமட்டுமின்றி, HELPLINE NO: 011-24300606,155261 மற்றும் 1800-115-526 என்ற டோல் ஃப்ரீ நம்பரை தொடர்பு கொண்டும் புகாரளிக்கலாம்.

தொடர்புடைய செய்தி