ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை.. அரசுக்கு கோரிக்கை

544பார்த்தது
ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை.. அரசுக்கு கோரிக்கை
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஆயுள் தண்டனை கைதிகளான ஒரே குடும்பத்தை சேர்ந்த பெரியண்ணன், செல்வராஜ், சேகர் ஆகிய 3 பேர் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விக்குறியாக உள்ளதாகவும் தங்கள் வாழ்வதற்கு குடிசை வீடும் தங்கள் மகன்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு வேலையும் ஏற்படுத்தி தர தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி