கள்ளக்காதல்: மனைவியை மின்சாரம் தாக்கி கொன்ற கணவன்

57157பார்த்தது
கள்ளக்காதல்: மனைவியை மின்சாரம் தாக்கி கொன்ற கணவன்
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தில் மங்களூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஹமீது (60) என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். ஹமீத்க்கு தனது மனைவி கத்தூன் (52) வேறு ஒரு ஆணுடன் திருமணத்திற்கு புறம்பான தொடர்பு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டு வந்தது. மனைவியை கொல்லத் திட்டமிட்ட ஹமீத், தூங்கிக் கொண்டிருந்த மனைவி மீது மின்சாரத்தை பாய்ச்சி கொலை செய்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி