நாளை திட்டமிட்டபடி பேரணி: விவசாயிகள் அறிவிப்பு

68பார்த்தது
நாளை திட்டமிட்டபடி பேரணி: விவசாயிகள் அறிவிப்பு
4வது சுற்று பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் திட்டமிட்டபடி டெல்லி நோக்கி நாளை பேரணி நடைபெறும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். விவசாயிகளை சமாதானப்படுத்த கடந்த 8, 12, 15ம் தேதிகளில் 3 கட்டமாக விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்தியது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் நடந்த 4வது சுற்று பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் திட்டமிட்டபடி டெல்லி நோக்கி நாளை பேரணி நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி