புழல் சிறையில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பிங்க!

81பார்த்தது
புழல் சிறையில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பிங்க!
சென்னை மாவட்டம் புழல், மத்திய சிறை -1இல் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். சமையலர் 1, லாரி ஓட்டுநர் 1, நெசவு போதகர் 1 ஆகியவற்றிற்கு ஆட்கள் தேவை. விண்ணப்பங்கள் 13.09.2024 ஆம் தேதிக்குள் சிறை கண்காணிப்பாளர், மத்திய சிறை-1. புழல் சென்னை-66 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விவரங்களுக்கு: 044-26590615

தொடர்புடைய செய்தி