கொடுமை செய்தவருக்கு கழுதை கொடுத்த தண்டனை (வீடியோ)

54பார்த்தது
“பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு” என்று சொல்வார்கள். அது மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் பொருந்தும். அப்படி ஒரு வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. குடிபோதையில் இருக்கும் நபர் ஒருவர் கழுதை ஒன்றை காட்டுமிராண்டித்தனமாக தாக்குகிறார். பின்னர் அதன் மீது ஏறி உட்காந்து சவாரி செய்ய முயற்சிக்கிறார். அப்போது கோபமடைந்த கழுதை, அவரது கால்களை பலமாக கடிக்கிறது. பின்னர் அவரை கீழே தள்ளி தர தரவென இழுத்துச் செல்கிறது. இந்த சம்பவம் எங்கு, எப்போது நடந்தது என தெரியவில்லை.

தொடர்புடைய செய்தி