குடிநீர் வசதி செய்து தராவிட்டால் ஆர்ப்பாட்டம்

55பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மணமேல்குடி வட்டம் காரணம்பேட்டையில் திருவள்ளுவர் நகர் பகுதியில் வசித்து வரும் ஆதிதிராவிட பொதுமக்களின் குடிநீர் வசதியை ஏற்படுத்தி தர பல்வேறு கட்ட மனுக்கள் வழங்கியும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை எனவும் தங்களுடைய கோரிக்கை ஏற்காவிட்டால் முற்றுகை போராட்டம் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என கிராமத்தினர் தெரிவித்தனர். ஆட்சியர் அலுவலகத்தில் புகார் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி