பூக்களின் விலை குறைவால் விவசாயிகள் கவலை

67பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, கீரமங்கலம் பூ மார்க்கெட்டில் இன்று (மே. 5) பூக்கள் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி மல்லிகை ஒரு கிலோ ரூ. 120, முல்லை ரூ. 120, கனகாம்பரம் ரூ. 200, காக்கரட்டான் ரூ. 50, சம்பங்கி ரூ. 100, ரோஜா ரூ. 60, அரளி ரூ. 100க்கும் விற்பனை செய்யப்பட்டது. பூக்கள் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி