10 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்

52பார்த்தது
10 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 10 மாவட்டங்களில் இன்று (அக்., 22) இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. நாளை 'டானா' புயலாக மாறி 24ஆம் தேதி இரவு, 25ஆம் தேதி அதிகாலையில் ஒடிசாவில் கரையைக் கடக்கும்.

தொடர்புடைய செய்தி