முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் தீபாவளிக்கு பின் திறக்கப்படும்

81பார்த்தது
முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் தீபாவளிக்கு பின் திறக்கப்படும்
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் அமைச்சர் சேகர்பாபு இன்று (அக். 22) ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது, “கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ரூ.15 கோடி செலவில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் காலநிலை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது, அதை 25 நாட்களுக்குள் முதல்வர் திறந்து வைப்பார். முடிச்சூரில் அமைக்கப்பட்டுள்ள ஆம்னி பேருந்து நிலையம் தீபாவளிக்கு பின் திறக்கப்படும்.” என்றார்.

தொடர்புடைய செய்தி