சனீஸ்வர பகவான் ஆலயத்தில் தேர்க்கால் முகூர்த்தம்

66பார்த்தது
சனீஸ்வர பகவான் ஆலயத்தில் தேர்க்கால் முகூர்த்தம்
காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள ஸ்ரீ சனிஸ்வர பகவான் ஆலயத்தில் பிரம்மோற்சவ விழாவின் திருக்தேரோட்டத்திற்கான தேர்க்கால் முகூர்த்தம் இன்று நடைபெற்றது. முன்னதாக ஐந்து தேர்களுக்கான கால்கள் சிறப்பு அபிஷேகமும் மற்றும் புனிதநீர் கொண்டு அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து ஐந்து தேர்களிலும் தேர்க்கால் நடப்பட்டது. விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி