காரைக்கால் அம்மையார் மாங்கனி வைத்து அமுது படையலிடும் நிகழ்வு

581பார்த்தது
காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் மாங்கனித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமசிவன் பிச்சாண்டவர் கோலத்தில் வீதியுலாவாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. தொடர்ந்து சிவன் பிச்சாண்டவ மூர்த்தியாக வந்து காரைக்கால் அம்மையார் இல்லத்தில் உணவு அருந்த சென்று அமுதுபடையல் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி