காவிரி நீர் மிகக்குறைந்த அளவே வந்துள்ளது கவலையளிக்கின்றது

85பார்த்தது
காவிரி நீர் மிகக்குறைந்த அளவே வந்துள்ளது கவலையளிக்கின்றது
காரைக்காலில் செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்: - காரைக்காலுக்கு 7 டி. எம். சி தண்ணீர் வரவேண்டும். இந்நேரம் 2. 5 டிஎம்சி தண்ணீர் வந்திருக்க வேண்டும் ஆனால் 0. 5 டிஎம்சி தான் வந்திருக்கிறது. இதனால் காவிரி நீர் மிகக்குறைந்த அளவே வந்துள்ளது கவலையளிக்கின்றது எனவும் நமக்கு தேவையான டி. எம். சி தண்ணீரை பெற வலியுறுத்தி வருகிறோம். மேலும் இதுகுறித்து மத்திய அரசிடம் மேலும் அழுத்தம் கொடுக்க உள்ளேன் என்று தெரிவித்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி