வங்கியில் தேர்தல் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது

54பார்த்தது
வங்கியில் தேர்தல் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது
நாடாளுமன்றம் தேர்தலை முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் தேர்தல் துறை சார்பில் அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு காசோலை வடிவில் 100 % வாக்கினை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய நோட்டீசை இன்று வழங்கினார்கள். இதில் அனைவரும் வாக்களிக்க வேண்டும், நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இந்நிகழ்வில் ஏராளமான வாடிக்கையாளர்கள் தேர்தல் நோட்டீசை பெற்றார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி