தனியார் ராணுவ விமான உற்பத்தி ஆலை இன்று தொடக்கம்

70பார்த்தது
தனியார் ராணுவ விமான உற்பத்தி ஆலை இன்று தொடக்கம்
இந்தியாவில் முதல் முறையாக தனியார் ராணுவ விமான உற்பத்தி ஆலை இன்று (அக். 28) தொடங்கப்படுகிறது. அதன்படி குஜராத்தின் வதோதராவில் டாடா குழும ஆலையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கவுள்ளார், இந்த நிகழ்ச்சியில் ஸ்பெயின் நாட்டு பிரதமர் பெட்ரோ சான்சஸ் பங்கேற்கிறார். விமான தயாரிப்பு திட்டத்துக்கு பாரத் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பாரத் டைனமிக்ஸ் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களும் தங்களது பங்களிப்பை வழங்கும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி