பிரதீப் சிங் கரோலா என்டிஏவின் தலைமை இயக்குநராக நியமனம்

73பார்த்தது
பிரதீப் சிங் கரோலா என்டிஏவின் தலைமை இயக்குநராக நியமனம்
தேசிய தேர்வு முகமைக்கு (என்டிஏ) புதிய தலைவரை மத்திய அரசு நியமித்துள்ளது. பிரதீப் சிங் கரோலாவுக்கு என்டிஏவின் தலைமை இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்போது வரை அவர் இந்திய வர்த்தக ஊக்குவிப்புத் தலைவராக இருந்தார். இதனிடையே NEET-UG மற்றும் UGC-NET தேர்வுகளின் வினாத்தாள் கசிவு சர்ச்சையைக் கிளப்பியிருந்த நிலையில், என்டிஏ இயக்குநர் ஜெனரல் சுபோத் சிங்கை அப்பதவியில் இருந்து நீக்கி மத்திய அரசு புதிய தலைவரை நியமித்துள்ளது.

தொடர்புடைய செய்தி