'உருளைக்கிழங்கு செல்லக்குட்டி'.. கோட் வேர்டால் சிக்கிய போலீஸ்

78பார்த்தது
'உருளைக்கிழங்கு செல்லக்குட்டி'.. கோட் வேர்டால் சிக்கிய போலீஸ்
உத்தரபிரதேசம் மாநிலம் கன்னாஜ் பகுதியில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் ராம் கிரிபால் விவசாயி ஒருவரிடம் 5 கிலோ உருளை கிழங்கு வேண்டும் என கேட்டு செல்போனில் பேசிய ஆடியோ வெளியானது. அதற்கு அந்த விவசாயி 2 கிலோதான் தர முடியும் என கூறியிருந்தார். பின்னர் உருளை கிழங்கு என்பது கோட் வேர்டு என்பது தெரிய வந்தது. பணத்தை 'உருளைக்கிழங்கு' என கூறியுள்ளார். இந்த விஷயம் தெரியவந்ததையடுத்து ராம் கிரிபால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி