விஷச்சாராய விவகாரம் - நடிகர் சூர்யா அறிக்கை

74பார்த்தது
விஷச்சாராய விவகாரம் - நடிகர் சூர்யா அறிக்கை
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு சிறிய ஊரில் 50 மரணங்கள் அடுத்தடுத்து நிகழ்வது, புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில்கூட நடக்காத துயரம். 100-க்கும் மேற்பட்டவர்கள் இன்னும் தொடர்ந்து மருத்துவமனையில் இருக்கிறார்கள் எனும் தகவல் அச்சமூட்டுகிறது. அடுத்தடுத்து நிகழும் மரணங்களும், பாதிக்கப்பட்டவர்களின் அழுகுரலும் மனதை நடுங்கச் செய்கிறது” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி