இரானி கொள்ளையர்களின் புகைப்படம் வெளியீடு

73பார்த்தது
இரானி கொள்ளையர்களின் புகைப்படம் வெளியீடு
சென்னையில் அடுத்தடுத்து 6 இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 கொள்ளையர்களின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. பிடிபட்ட 3 பேரில் ஒருவர் நேற்று(மார்ச் 25) போலீஸ் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ஜாபர் மீது நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக காவல் ஆணையர் அருண் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி