வரிசையில் நின்று வாக்களித்த பெரம்பலூர் திமுக எம்எல்ஏ

1088பார்த்தது
பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் வாக்களித்து தனது ஜனநாயக கடமையாற்றினார்.

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி காலை ஏழு மணி முதல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பெரம்பலூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், வெங்கடேச புரம் பகுதியில் உள்ள ரோவர் பள்ளி வளாகத்தில், வாக்காளர்களுடன் வரிசையில் நின்று வாக்களித்து தனது ஜனநாயக கடமையாற்றினார்.

தொடர்புடைய செய்தி