"இபிஎஸ் பேச்சை மக்கள் காமெடி போல எடுத்துக்கொள்ளப் போகிறார்கள்"

53பார்த்தது
"இபிஎஸ் பேச்சை மக்கள் காமெடி போல எடுத்துக்கொள்ளப் போகிறார்கள்"
எடப்பாடி பழனிசாமியின் பேச்சை மக்கள் காமெடி போல எடுத்துக்கொள்ளப் போகிறார்கள் என்று இபிஎஸ்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி அளித்துள்ளார். நாமக்கல்லில் அரசு நிகழ்ச்சியில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், "ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே இபிஎஸ் கவனம் செலுத்தியதால், அதிமுகவின் செல்வாக்கு சரிந்துவிட்டது. அதிமுகவின் கோட்டை என்று சொல்லப்படும் மேற்கு மாவட்டங்களிலேயே நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிதான் அதிக இடங்களைப் பெற்றது" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி