புற்றுநோயை உண்டாக்கும் பானி பூரி

69பார்த்தது
புற்றுநோயை உண்டாக்கும் பானி பூரி
கர்நாடகா மாநிலத்தில் உள்ள பானி பூரி கடைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் புற்றுநோயை உண்டாக்கும் வேதி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் உள்ள பானி பூரி கடைகளில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணைய அதிகாரிகள் நடத்திய சோதனையில் 22% மாதிரிகளில் புற்றுநோயை உண்டாக்கும் வேதி பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் ஷவர்மா கடைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட 47% மாதிரிகளில் மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி