நான் 3வது முறையாக பிரதமரானதால் எதிர்க்கட்சிகள் விரக்தி

68பார்த்தது
நான் 3வது முறையாக பிரதமரானதால் எதிர்க்கட்சிகள் விரக்தி
இன்று (ஜூலை 2) காலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் எம்.பி.க்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசும் போது, “காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் எப்படி 3வது முறையாக பிரதமர் ஆனார் என்பதை நினைத்து எதிர்க்கட்சிகள் விரக்தி அடைந்துள்ளன" என பேசியுள்ளார். முன்னதாக நேற்று (ஜூலை 1) அவையில் எதிர்க்கட்சிகளுக்கும், ஆளும் கட்சிக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி