“இந்தியா என்பது எல்லோருக்குமான தேசம்"

61பார்த்தது
“இந்தியா என்பது எல்லோருக்குமான தேசம்"
ராமாயணம் போன்ற சமய நூல்களில் வெறுப்பு அரசியல் பற்றி குறிப்பிடவில்லை அதை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் புரிந்து கொள்ள வேண்டும். திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் துலுக்க நாச்சியாரை வழிபட்டு விட்டு தான் ரங்கநாதர், ராமானுஜரை பார்க்க முடியும். இந்துக்கள் இஸ்லாமியர்கள் இடையே எவ்வளவு நெருக்கம் இருக்கிறது என்பதை இதை வைத்தே தெரிந்து கொள்ளலாம் என சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி